தேவையான பொருட்கள் :-
மரவள்ளிகிழங்கு - 1(தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சர்க்கரை : அரை கப்
பச்சை அரிசி : ஒரு கப்
துருவிய தேங்காய் : அரை கப்
செய்முறை :-
மரவள்ளிகிழங்கு,தண்ணீர் ,சர்க்கரை,ஊறவைத்த பச்சை அரிசி,துருவிய தேங்காய்,சிறிது உப்பு எல்லாத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும் .தோசை கல்லில் தோசை போல் வார்த்து எடுக்கவும் .
செவ்வாய், 17 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக