கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
ரசப்பொடி : டீஸ்பூன்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு
எலும்பிச்சை சாறு :இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் தக்காளியையும்,வேக வைத்த துவரம்பருப்பையும் கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,ரசப்பொடி ,உப்பு சேர்த்து கலக்கிகொள்ளவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கருவேப்பில்லை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு எலும்பிச்சை சாற்றை ஊற்றி மல்லித்தலை தூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக